பன்னிபிட்டிய – மஹல்வரவ பகுதியில் ஊதுபத்தி குச்சிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
