Date:

ஆறு நாட்களான குழந்தை கொரோனாவால் பலி

பலங்கொடை வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாட்கள் வயதுடைய குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த  5 ஆம் திகதி பிறந்துள்ளதுடன் குழந்தைக்கு சுவாச பிரச்சிணை காரணமாக சிகிச்சை பெற்றுவந்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் கொரோன தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வர்த்தமானி வௌியீடு

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில...

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

ராஜஸ்தானின் அஜ்மீரில் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தை ஆதரித்து...

1948ஆம் ஆண்டு சுதந்திரம்: புதிய தேசமாக உருவெடுத்த இலங்கை – இல்ஹாம் மரைக்கார்

1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுசுயாதீனமான...

சபீனா யூசப் நாடு திரும்பினார்

அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு...