Date:

கச்சத்தீவு திருவிழாவிற்கு இம்முறை 3 ஆயிரம் இந்திய பக்தர்கள் !

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பெப்ரவரி 23-24 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறன. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பக்தா்கள் செல்ல மாவட்ட நிா்வாகத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக ராமேசுவரம் பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்தாா்.

 

இது குறித்து ராமேசுவரம் பங்குத்தந்தை சந்தியாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது :

 

இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து கலந்துகொள்ளும் திருவிழா கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா. இந்த திருவிழா பெப்ரவரி 23-24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் இருந்து பக்தா்கள் கலந்துகொள்ள வேண்டும் என யாழ்பாணத்தில் உள்ள மறைமாவட்ட ஆயா் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த ஆண்டு 75 விசைப்படகுகளில் 3 ஆயிரம் பக்தா்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

பயண கட்டமாக நபா் ஒன்றுக்கு 2 ஆயிரம் இந்திய ரூபா நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தா்களுக்கான விண்ணப்பபடிவம் 6 ஆம் திகதி வரை வழங்கப்படும். அதற்கு பின் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தாா்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373