Date:

நைஜீரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 8 பேர் உயிரிழப்பு !

நைஜீரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 க்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நைஜர் மாநிலத்தின் போர்கு மாவட்டத்தில் உள்ள நைஜர் ஆற்றிலேயே நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த படகானது போர்கு பகுதியில் இருந்து கெப்பி பகுதியில் உள்ள சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோதே அதிக பாரம் தாங்க முடியாமல் நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த படகில் பயணித்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 100 பேர் காணாமற் போயுள்ளனர் எனவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசர் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி...

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...