Date:

சமூக ஊடகங்களில் 3 கோடி ரூபாய் மோசடி !

சமூக ஊடகங்கள் ஊடாக சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் நைஜீரிய பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக மூன்று பெண்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடகப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...

அதிகாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு...

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...