Date:

ஒரு வருடத்திற்கு பின்னர் நாட்டில் பதிவான கொவிட் மரணம் !

இலங்கையில் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் கொவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொவிட் தொற்றின் அறிகுறிகளுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த நபருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, உயிரிழந்த குறித்த நபர் கொவிட் தொற்றால் உயிரிழந்தமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கனவுகளின் திறப்பு விழா: பொதுமக்களின் கவனத்துக்கு

ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெற உள்ள பிரம்மாண்டமான திறப்பு விழாவிற்கான...

ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக மாறிய ரஷ்யா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை...

நாடு கடத்தப்பட்ட மூன்று சந்தேகநபர்கள்

பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டு, இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று...

ஹையேஸ் வாகனம் மோதி முதியவர் பலி

வவுனியா யாழ்வீதியில் வௌ்ளிக்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ...