Date:

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் நால்வர் கைது!

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 4 கஜ முத்துக்களுடன் 4 பேர் சீதுவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கஜமுத்துக்களை விற்பனை செய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்திலே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் இமதுவ, வெலிஓயா, பளுகஸ்வௌ மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, சந்தேகநபர்கள் பயணித்த பாரவூர்தி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லண்டனில் புறப்பட்ட விமானம் விபத்து

லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் வெடித்து சிதறியது...

விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

நாவின்னவில் பேருந்து விபத்து

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் இடம்பெற்ற...

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...