Date:

காலியில் வர்த்தகர் சுட்டுக்கொலை

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி – டிக்சன் வீதியில் கார் ஒன்றிற்குள் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த வர்த்தகர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தற்போதைய வானிலை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி...

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள்...

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி,...

வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய...