
பொதுச் சேவைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ரயில்வே சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை சற்று முன் வெளியிட்டுள்ளாா்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
