Date:

பாரதூரமான நோய்களை கொண்டவர்களுக்கு மூன்றாம் கொவிட் தடுப்பூசி

பாரிய நோய்தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய நோயாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதமளவில் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியம் ஏற்படுமாயின் அதற்கான நடவடிக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உள்ளாக கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தக் கூடிய வகையில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விரைவில் இலங்கை வரும் மெட்ரோ பஸ்!

நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுப்...

🇰🇷தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல்

தென் கொரியாவில் இன்று (ஜூன் 3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.   கடந்த ஆண்டு...

தந்தை மகன் இருவருக்கும் பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன்...

5 லட்சம் ரூபா அபராததுக்கு உள்ளான மல்வானை மருத்துவ ஆய்வு கூடம்!

மல்வானை பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வு கூடத்தில் முழு இரத்தப்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373