Date:

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் பலவற்றுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவையின் உப குழு உறுப்பினர்கள் நிதி அமைச்சரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர்...

பாட்டளிக்கு சிஐடி அழைப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க...

பொதுஜன பெரமுன விட்டு ரணிலுடன் இணைந்தார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அக்கட்சியின்...

சாதாரண தர வகுப்புகளுக்குத் தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை(30) நள்ளிரவுடன்...