Date:

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பியோட்டம் – நபரால் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த அறிவிப்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டிற்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன்,

சந்தேக நபர் பல்வேறு கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பித்த சந்தேக நபருக்கு எதிராக விமானப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...