Date:

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது மூலமே தெற்காசியவின் அமைதியும், முன்னேற்றமும் தங்கியுள்ளது – ஷெபாஸ் ஷெரீப்

தெற்காசியாவில் அமைதியும் முன்னேற்றமும் காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் தங்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் சுயதீர்மானத்தை தாங்களாகவே தீர்மானிக்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதில் உலக சமூகம் தனது பங்கை வழங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமை தினமான ஒகஸ்ட் 5 திகதியை வலியுறுத்தும் வகையில் கடந்த (ஜன.5) ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்தியா தனது சட்டவிரோத நடவடிக்கைகளை மீள பெற வேண்டும் என்று ஷெபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...

மள்வானையில் நடைபெற்ற தேசிய மிஹ்ராஜ் தின நிகழ்வு!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று ( 17) சனிக்கிழமை...

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192...