Date:

மேலும் 15,000 Sputnik-V தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

நாட்டில் மேலும் 15 ஆயிரம் Sputnik-V தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

ரஷ்ய தயாரிப்பான இத்தடுப்பூசிகள் இன்று (11) அதிகாலை இலங்கையை வந்தடைந்ததாக, அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் (SPC) பொது முகாமையாளர், தினூஷ தஸநாயக்க தெரிவித்தார்.

குறித்த Sputnik-V தடுப்பூசி டோஸ்கள், ஏற்கனவே முதல் டோஸாக அதனைப் பெற்றவர்களுக்கு இரண்டாம் டோஸாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தினூஷ தஸநாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03)...

விரைவில் இலங்கை வரும் மெட்ரோ பஸ்!

நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுப்...

🇰🇷தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல்

தென் கொரியாவில் இன்று (ஜூன் 3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.   கடந்த ஆண்டு...

தந்தை மகன் இருவருக்கும் பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373