Date:

நாட்டை வந்தடைந்த மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள்

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 70,200 டோஸ் ​பைஸர் கொவிட்-19 தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.

இன்று (19) குறித்த தடுப்பூசி தொகுதிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

கடந்த ஜூலை 05ஆம் திகதி முதற் தடவையாக இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 26,000 பைஸர் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்திருந்ததோடு, அதனைத் தொடர்ந்து ஜூலை 12ஆம் திகதி மேலும் 26,000 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்திருந்தன.

அதற்கமைய, தற்போது வந்தடைந்துள்ள தொகுதியுடன் இதுவரை 122,200 பைஸர் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒரே நாளில் 15,000 ரூபாவால் அதிகரித்த தங்கம் விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டில் ஒரு பவுன்...

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்...

கொழும்பில் இடம்பெறவுள்ள ‘சுவர்க்கத்தை நோக்கிய பாதை’வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக விழிப்புணர்வு மாநாடு

புனித அல்குர்ஆனின் வழிகாட்டல்கள் மற்றும் அறிவியல் ரீதியான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு,...

Breaking சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11...