Date:

புலமைப்பரிசில் பரீட்சை உயர்தர பரீட்சை திகதி வௌியீடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை நடைபெறும் தினத்தை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

அதன் படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 5 திகதியும், உயதரப்பரிச்சை ஒக்டோபர் மாதம் 4 திகதி முதல் 31 திகதி வரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராதெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...

யட்டிநுவரயை உலுக்கிய மரணங்கள் – காரணம் வெளியானது

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்...