கால்நடை உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சந்தைக்கு தேவையான முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க
முடியாது எனவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.