Date:

தொற்றால் மேலும் 38 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 38 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
21 ஆண்களும், 17 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளது.
May be an image of ‎text that says '‎රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Government Information 2021.07.07 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 658/2021 வெளியிடப்பட்ட நேரம் 18:30 2021.07.07ம் திகதி அறிக்கையிட ப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று 2021.07.07ம் திகதி அறிக்கையிடப்பட்டது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று (06) உறுதிப்படுத்தப்பட்ட துமான கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 வய துக்கு கீழ் ஆண்கள் பெண்கள் 01 இடையில் 01 மொத்தம் 05 60 வயது மற்றும் அதற்கு மேல் மொத்தம் 02 02 15 07 14 21 29 17 38 Dm םට !n மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் මාවත, ලංකාව. (+9411)2515759 www.news.lk‎'‎

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெளியேறுகை எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல்...