Date:

பட்டதாரிகளை நேரடியாக நியமிக்க திட்டம்

எதிர்காலத்தில் தலைமை காவல்துறை ஆய்வாளர் பதவிகளில் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்க ஒரு முறை வகுக்கப்பட்டு வருவதாக சமூக காவல்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தற்போது உதவி காவல் கண்காணிப்பாளர் பதவிகளுக்கு மட்டுமே பட்டதாரிகள் நேரடியாக சேர்க்கப்படுகிறார்கள். இது தொடர்பான முன்மொழிவு ஏற்கனவே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தலைமை காவல்துறை ஆய்வாளர் பதவிக்கு நியமிக்கப்படும்போது பட்டதாரிகள் பொதுமக்களுடன் அவர்கள் செய்யும் கடமைகள் குறித்து கணிசமான அளவிலான புரிதலைப் பெற முடியும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு தான் இந்த திட்டத்தை முன்வைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...

யட்டிநுவரயை உலுக்கிய மரணங்கள் – காரணம் வெளியானது

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்...

Breaking: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது. 4 மீட்டருக்கு...

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...