Date:

கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6பேர் கைது

கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால், யாழ்ப்பாணம் கோவளம் வெளிச்ச வீட்டிலிருந்து வடமேற்கு திசையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை 6 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...