Date:

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நேற்றிரவு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
25 நாள் மோதல் தவிர்ப்பை அடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவும் காசா பிரதேசத்தை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
பலஸ்தீன ஆயுத தாரிகளை இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் தரப்புத் தெரிவித்துள்ளது.
முழுமையான சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
1
5 Shares
Like

Comment
Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தற்போதைய வானிலை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி...

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள்...

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி,...

வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய...