Date:

சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 18 பேர் கைது

தலவாக்கலை வட்டகொட தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 18 பேர் இலங்கை மின்சார சபையின் சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை ஒஸ்போன் தோட்டத்தில் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இருபது வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டுத் திட்டத்திற்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.இதனால் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் உயர் அழுத்த மின்கம்பிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுள்ளதாகவும்
மின்சாரம் பெற பயன்படுத்தப்பட்ட பல மின் கேபிள்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...

யாசகம் பெற்று வந்த நபர் உயிரிழப்ப

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி-பியகம வீதியில் உள்ள பண்டாரவத்தை பகுதியில் நேற்று...