Date:

பஸ்ஸரையில் தந்தை, மகன் மற்றும் உறவினரை பலி எடுத்த கொரோனா

பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த நீண்ட நாள் நோயினால் பீடிக்கப்பட்ட வயோதிப நபர் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இன்று (15) உயிரிழந்தார்.

குறித்த நபரின் மகள் இதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்தாக பஸ்ஸர பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அதேபோல், இவர்களில் உறவினரான பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...