Date:

பஸ்ஸரையில் தந்தை, மகன் மற்றும் உறவினரை பலி எடுத்த கொரோனா

பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த நீண்ட நாள் நோயினால் பீடிக்கப்பட்ட வயோதிப நபர் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இன்று (15) உயிரிழந்தார்.

குறித்த நபரின் மகள் இதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்தாக பஸ்ஸர பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அதேபோல், இவர்களில் உறவினரான பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அநுராதபுரத்தில் பதிவான கொரோனா மரணம்!

அநுராதபுரத்தில் கொவிட் தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேருக்கு கொவிட் தொற்று...

கொரோனா முகக்கவசம் அணியுமாறு கூறி வெளியிடபட்ட சுற்று நிருபம் இரத்து! | காரணம் இதோ!

கொரோனா நிலைமையை அறிவுறுத்தி முகக் கவசம் அணியுமாறு வெளியிடப்பட்ட சுற்று நிருபம்...

மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவான புத்தளம்!

தேசிய விளையாட்டுப் போட்டியின் அங்கமாக நடைபெற்ற பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட...

‘Mask’ அணியுங்கள்.. | அறிவுறுத்தல் வெளியானது!

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373