Date:

வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவாரா பந்துல?

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 அரிசி கொள்கலன்கள் (கன்ரெய்னா்) துறைமுகத்தில் தேங்கி இருப்பதாகவும், டொலர்  நெருக்கடியால் அவற்றை விடுவிக்க முடியாதுள்ளதாகவும்  அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளாா்.

கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலரை  இன்று (29)  வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்ததாகவும் நிஹால் தெரிவித்துள்ளாா்.

இதேவேளை, டொலர் கிடைத்தால் மிக விரைவில் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373