Date:

வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவாரா பந்துல?

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 அரிசி கொள்கலன்கள் (கன்ரெய்னா்) துறைமுகத்தில் தேங்கி இருப்பதாகவும், டொலர்  நெருக்கடியால் அவற்றை விடுவிக்க முடியாதுள்ளதாகவும்  அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளாா்.

கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலரை  இன்று (29)  வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்ததாகவும் நிஹால் தெரிவித்துள்ளாா்.

இதேவேளை, டொலர் கிடைத்தால் மிக விரைவில் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை...

நல்லூர் கந்தனை தரிசித்தார் பிரதமர்

இருநாள் உத்தியோகபூர்வ பயமாக யாழ் வருகை தந்த இலங்கை நாட்டின் பிரதமர்...

இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம்...

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...