Date:

நுவரெலியாவில் மாபெரும் இரத்ததான முகாம்

இரத்தம் தானம் செய்வோம் உயிரைக் காப்பாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் நுவரெலியா YMMA சங்கதினால் ஏற்பாடு செய்யப்பட்டது .

சனிக்கிழமை காலை 8 – 30 மணி முதல் நண்பகல் 3 மணி வரை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இம் இரத்ததான முகாமில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்றோர் கலந்துகொண்டு சமூக இடைவெளியுடன் இரத்ததானம் செய்தனர்.

குறித்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததான வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சன்றிதழ் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ் இரத்தங்களை சேகரிப்பதற்கு நுவரெலியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர்கள் அதன் ஊழியர்கள் என பலரும் கலந்து இணைந்துக்கொண்டனர் கடந்த காலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான இரத்த தானம் மற்றும் ஏனைய சமூக நல நடவடிக்கைகளில் இவ் அமைப்பினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

-டி.சந்ரு செ.திவாகரன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...