Date:

சீட் பெல்ட் சட்டம் தற்போது வேண்டாம்!

ஜூலை 1 முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை  ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பழைய பேருந்துகளில் சீட் பெல்ட் இல்லாததால், அவற்றை பொருத்துவதற்கு போதுமான நேரம் தேவைப்படும் என்று சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை மறுநாள்இ ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நான் ஏன் விளையாடவில்லை

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன்...

ஓரினச்சேர்க்கை விவகாரம்: மறுத்தார் நீதியமைச்சர்

இலங்கையில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித...

சட்டவிரோத இறக்குமதி : சிக்கிய இரண்டு சொகுசு வாகனங்கள்!

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய நண்பரால் சட்டவிரோதமாக...

பதுளை – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு!

பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உடவறை மற்றும்...