Date:

கடவுச்சீட்டு பெற வருபவர்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு…!

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் மற்றஞம் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன் விநியோகம் முற்பகல் 6.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வௌியிடப்பட்ட முழுமையான அறிக்கையை கீழே காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கத்தின் விலை வீழ்ச்சி…!

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரமானது நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது...

பங்களாதேஷ் டெஸ்ட் கேப்டன் ராஜினாமா!

பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியுள்ளார். இலங்கை...

சிறுமியின் உயிரைப் பறித்த நீர் ஹீட்டர்..!

மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர்...

சிக்குன்குன்யா நோய் குறித்து முக்கிய அறிவிப்பு…!

சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்படக்கூடிய மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக...