சட்டதிட்டங்களை மீறி கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் உல்லசமாக பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்த சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹன்ஸமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், புதுக்கடை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டமையை தொடர்ந்து இருவருக்குக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் சரிரபிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.