Date:

மாணவி அம்ஷிகாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்திற்கு தமது எதிர்ப்புகளை தெரிவித்து ஏராளமான பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல்வாதிகள் என கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்த மேட்டு சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து என்ன பண்ண அப்புசாமி மாவட்த்தையில் அமைந்துள்ள பிரபல தனியார்கல்வி நிலையத்திற்கு பேரணியாக நடந்து வந்து பிரபல தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள அந்த சிறுமியின் மரணம் ஏற்பட்ட இடத்தை நோக்கி பேரணியாக நடந்து வந்து அந்த இடத்திற்கு முன்னால் இருந்து அவர்களின் பெற்றோர்களுக்கு தமது ஆறுதல்களையும் இந்த மரணத்திற்கு காரணமானவர்களுக்கு பாரிய எதிர்ப்பையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து இது சம்பந்தமாக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக இந்தப் போராட்ட ஏற்பாட்டு குழுவினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இறுதியாக இறந்த அந்த மாணவிக்கு தத்தமது சமய அனுஷ்டானங்களின்படி ஆத்ம சாந்தி பிரார்த்தனையை வருகை தந்த அனைவரும் நிகழ்த்தியிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானுக்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து – ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கான அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

கொழும்பு மாநகர சபையில் SJB உடன் இணைய தயார் ;ஐ.தே.க தெரிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் SJB உடன் இணைய தயார் எனவும் மேயர்...

NPPயிடம் கோரிக்கை விடுத்த வடக்கு கட்சிகள்

வடக்கில் உள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் முழுமையான...

Breaking கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (7) இலஞ்ச ஊழல் விசாரணை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373