Date:

ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத கொடுப்பனவை வழங்காதிருக்க வடமேல் ஆளுநர் தீர்மானம்

வடமேல் மாகாணத்தில் நாளை (21) மற்றும் நாளை மறுதினங்களில்(22) பாடசாலைக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையினை தமக்கு வழங்குமாறு அந்த மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே பணிப்புரை விடுத்துள்ளார்.

மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அவர் இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையின் பிரகாரம், பாடசாலைக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் நவம்பர் மாத கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...