உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
களுத்துறை மாவட்டம் ஹொரணை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
ஹொரணை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,131 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1 (IND1) – 1131 வாக்குகள் -2 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 913 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 854 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 271 வாக்குகள் – 1 உறுப்பினர்