Date:

நண்பகல் 2 மணி வரையான வாக்கு பதிவு விபரம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 40 வீத வாக்குபதிவுகூட இடம்பெறவில்லை.

நண்பகல் 2 மணி வரை நிலைவரப்படி
, கொழும்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

கம்பஹா மாவட்டத்தில் 36 சத வீத வாக்குப் பதிவு

களுத்துறை மாவட்டத்தில் 45 சத வீத வாக்குப் பதிவு

அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவு

பதுளை மாவட்டத்தில் 48 சத வீத வாக்குப் பதிவு

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவு

கேகாலை மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

திகாமடுல்ல மாவட்டத்தில் 41 சத வீத வாக்குப் பதிவு

புத்தளம் மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

மொனராகலை மாவட்டத்தில் 43 சத வீத வாக்குப் பதிவு

மன்னார் மாவட்டத்தில் 47 சத வீத வாக்குப் பதிவு

கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சத வீத வாக்குப் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 34 சத வீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2025 உள்ளூராட்சி தேர்தல் ; பதிவான மொத்த வாக்குப்பதிவு வீதம்

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு...

வாக்குப்பதிவு நிறைவு; சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

341 உள்ளூராட்சி மன்றங்களில், 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு,   செவ்வாய்க்கிழமை (06)...

உங்கள் வாக்குகளை காலம் தாழ்த்தாது வாக்களியுங்கள்

நாட்டின் பல பிரதேசங்களில் வாக்களிப்பு சதவீதம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால்...

11 மணி வரை  பதிவான வாக்குகள்

11 மணி வரை  பதிவான வாக்குகள்   வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373