Date:

லொக்கு பெட்டி நாட்டுக்கு

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் “லொக்கு பெட்டி” என்ற லத்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் துபாயில் இருந்து விமானம் மூலம் இன்று (04) காலை 7.43 மணியளவில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

“லொக்கு பெட்டி” என்ற இந்த சந்தேக நபர் பெலாரஸில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

11 மணி வரை  பதிவான வாக்குகள்

11 மணி வரை  பதிவான வாக்குகள்   வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத...

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. இந்நிலையில்...

Breaking உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 10 மணிவரை

உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 10 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா...

“வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்கலாம்”

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்னும் கிடைக்காத வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373