Date:

மீட்டியாகொடவில் துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் காலி – மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

 

மீட்டியகொடவின் தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்து பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மீட்டியாகொட பொலிஸார் தெரிவித்தனர்.

 

சம்பவம் குறித்து மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நண்பகல் 2 மணி வரையான வாக்கு பதிவு விபரம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று...

உங்கள் வாக்குகளை காலம் தாழ்த்தாது வாக்களியுங்கள்

நாட்டின் பல பிரதேசங்களில் வாக்களிப்பு சதவீதம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால்...

11 மணி வரை  பதிவான வாக்குகள்

11 மணி வரை  பதிவான வாக்குகள்   வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத...

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. இந்நிலையில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373