Date:

CID அலுவலகத்திற்கு முன்பாக பதற்றம்

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முன்பாக இன்று (26) குழப்பமான நிலை ஏற்பட்டது.

 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ விசாரணைக்காக அங்கு அழைக்கப்பட்டபோது, அவருக்கு முன்னால் நின்றிருந்த மக்களுக்கும் ஒரு யூடியூப் பத்திரிகையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் நிலைமை ஏற்பட்டது.

 

இதனையடுத்து பொலிஸார. தலையிட்டு அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...