Date:

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அமைச்சர்

பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் இல்லாத போது சபையில் அமர்வது குறித்து, சபாநாயகர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டதால் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் பற்றிப் பேசுகையில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜயதிஸ்ஸவின் ஆசனத்திற்குப் பக்கத்திலுள்ள சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து ஜயதிஸ்ஸவின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதன்போது எழுந்து நின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா, சபைத் தலைவர் அல்லாத ஒருவர் சபைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அது ஏற்புடையதல்ல, மரபு அல்ல என்று உறுப்பினர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ரீஸா சரூக்! – முஜிபுர் ரஹ்மான்

கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்மேயர் வேட்பாளராக ரீஸா சரூக் தெரிவு...

மதீனாவில் ஹஜ் கடமைக்கு சென்ற சம்மாந்துறை உபதவிசாளர் உயிரிழந்துள்ளார்!

புனித ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும்...

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல் – ஜூன் 06 விசாரணைக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது...

துசித ஹல்லொலுவ தொடர்ந்து விளக்கமறியலில்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் 4ஆம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373