Date:

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அமைச்சர்

பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் இல்லாத போது சபையில் அமர்வது குறித்து, சபாநாயகர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டதால் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் பற்றிப் பேசுகையில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜயதிஸ்ஸவின் ஆசனத்திற்குப் பக்கத்திலுள்ள சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து ஜயதிஸ்ஸவின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதன்போது எழுந்து நின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா, சபைத் தலைவர் அல்லாத ஒருவர் சபைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அது ஏற்புடையதல்ல, மரபு அல்ல என்று உறுப்பினர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்குகடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கம்

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட,...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அனைத்து எதிர்க்கட்சி...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...