Date:

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

 

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

 

இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், நுகர்வோர் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

தற்போது நிலக்கடலை கிலோ ரூ.1095 ஆகவும், புதிய விலை ரூ.995 ஆகவும் உள்ளது.

 

ஒரு கிலோ பிரவுன் சீனியின் முன்னைய விலை 340 ரூபாவாகவும், புதிய விலை 300 ரூபாவாகவும் இருந்தது

 

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் முன்னைய விலை 210 ரூபாவாகவும், புதிய விலை 180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 

சிவப்பு கௌபி கிலோ ஒன்றின் முன்னைய விலை 795 ரூபாவாகவும், புதிய விலை 765 ரூபாவாகவும் காணப்பட்டது

 

ஒரு கிலோ உலர் நெத்தலி கிலோ முன்னைய விலை 960 ரூபாவாகவும், புதிய விலை 940 ரூபாவாகவும் இருந்தது

 

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் முன்னைய விலை 845 ரூபாவாகவும், புதிய விலை 830 ரூபாவாகவும் இருந்தது

 

பாஸ்மதி அரிசி (பிரீமியர்) கிலோ முன்னைய விலை ரூ.655 ஆகவும், புதிய விலை ரூ.645 ஆகவும் இருந்தது.

 

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் முன்னைய விலை 240 ரூபாவாகவும், புதிய விலை 230 ரூபாவாகவும் இருந்தது.

 

ஒரு கிலோ துவரம் பருப்பின் முந்தைய விலை 290 ரூபாவாகவும், புதிய விலை 288 ரூபாவாகவும் இருந்தது

 

ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 242 ரூபாவாகவும், புதிய விலை 240 ரூபாவாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...