Date:

IMF உடன்படிக்கையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்து மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

 

இன்று (21) பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் ஏற்கனவே ஓரளவு மீளாய்வு செய்யப்பட்டு சில வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

 

வருமானத்திற்கு செலுத்தப்படும் வரியை 150,000 ரூபாயாக அதிகரிப்பது, VAT இல் இருந்து பால் பொருட்களுக்கு விலக்கு மற்றும் பாடசாலை எழுதுபொருட்கள் வாங்குவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் 6,000 ரூபாய் செலுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.

 

பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...