Date:

150 ரூபா அரிசிக்கு 65 ரூபா வரி முஜிபுர் குற்றச்சாட்டு ||

இலங்கை வரலாற்றில் அரிசி ஒரு கிலோவுக்கான மிக அதிகரித்த

வரியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறவிட்டு வருவதாக

ஐக்கிய மக்கள் சக்தி

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டுகிறார்…..

 

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1K அரிசிக்கு 150 ரூபாய்க்கும் குறைவான தொகையே செலவாகின்றது….

 

ஆனால் அரசாங்கம் 1K அரிசிக்கு வரியாக 65 ரூபாவை அல்லது

45% வரியை அறவிடுவதால்

ஒரு கிலோ அரிசி 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது

 

முன்னர் இருந்த அரசுகளும் இதுபோன்ற சூழ் நிலைகளில் அரிசியை இறக்குமதி செய்துள்ளன ஆனால் 10 ரூபாய்போன்ற சிறிய தொகையைஅறவிட்டே அவை மக்களுக்கு குறைந்த விலையில்அரசியை வழங்கின எனவும்

அவர் ஊடங்களுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373