Date:

அரிசி இறக்குமதி :விசேட வர்த்தமானி வௌியீடு

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ளது.

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, அரிசியை இறக்குமதி செய்ய தனியாருக்கு அரசாங்கம் வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 20ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, அந்த அனுமதியை மீண்டும் ஜனவரி 10ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இறக்குமதியாளர்கள் இந்தியாவில் இருந்து 67000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரிசியை இறக்குமதி செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதும் இதுவரை அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை என சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“ஹரக் கட்டா” கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளகுழுவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா”...

நேபாளத்தில் புதியவகை கொரோன தோற்றால் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால், 7...

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அழுத்தம் கொடுப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன்...

ராகம, கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை!

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம்...