Date:

சிலாபம் தீ விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

சிலாபம் – சிங்ஹபுர பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட மூவரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவரே தமது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு, தமக்குத் தாமே தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தை, 44 வயதுடைய தாய் மற்றும் அவர்களுடைய 15 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளனர்.

 

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களின் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதற்காக ரூ.25 மில்லியனுக்கும் அதிகமான அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தயார்! அஜித் பெரேரா அறிவிப்பு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைபு மசோதா தயார்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலமானார் என்ற செய்தி தொடர்பான விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள்...

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...