Date:

கெஹெலிய மீதான ஊழல் வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு நவம்பர் மாதம் 29ம் திகதி விசாரிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் ஆராயப்பட்டது. இதன்போது பிரதிவாதியான கெஹெலிய ரம்புக்வெல்ல மன்றில் ஆஜராகியிருந்தார்.

ஊடக அமைச்சராக செயற்பட்ட காலத்தில் தனது தனிப்பட்ட கையடக்க தொலைபேசிக்கான 240,000 ரூபா கட்டணத்தை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியில் செலுத்தியதன் ஊடாக அவர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை இலங்கை வழியாக ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம்,...

லண்டனில் திறக்கப்பட்ட பலஸ்தீன தூதரகம்!

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர்...

மோசமான காலநிலை | யாழ் மாவட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்..!

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும்...

வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுப்பு!

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை...