Date:

தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரச அதிகாரிகளுக்கான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

 

அந்த அறிவிப்பில், குறிப்பாக வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் அரச அதிகாரிகள் நல்ல உறவில் செயல்பட வேண்டும்.

 

அவர்களைக் கையாள்வதில், அர்த்தமுள்ளதாகவும், கனிவாகவும், பொறுமையாகவும் செயல்படுங்கள்.

 

யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்க வேண்டாம்.

 

உங்கள் கடமை பாரபட்சமற்ற தன்மையாக இருக்க வேண்டும்.

சுதந்திரமான மற்றும் நியாயமான சூழலில் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கும் வாய்ப்பு பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த நாட்டின் 9வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடை பெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு...

இந்திய- இலங்கை பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர்...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ்...

இர‌வு வரை அபாய எச்சரிக்கை

மத்திய, வடமத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கும்...