Date:

புதிய கூட்டணி உதயம்

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அணைத்தும் இணைந்து கட்டியெழுப்பிய புதிய கூட்டணியை அறிவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் புதிய கூட்டணியின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பத்தரமுல்லை வோட்டஸ் ஏட்ஜ் ஹோட்டலில் நிகழ்வு இடம்பெற்றது.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன கூட்டணிக்கு தலைமை வகிக்கவுள்ளதுடன் அதன் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரண செயற்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் இ.போ.ச.பணிப் புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு...

விஜய்க்கு, அமைச்சர் விஜித பதிலடி

கச்சத்தீவு தீவின் உரிமை தொடர்பாக இந்திய மத்திய அரசாலோ அல்லது இராஜதந்திர...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூவர் கைது

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று...

ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய...