Date:

பாடசாலையில் எனக்கும் அந்த கொடுமை நடந்தது -கௌரி

தனியார் பாடசாலையொன்றின் ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளிடம்  பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம்  சென்னையில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கௌரி கிஷன், தான் பாடசாலையில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

 

அந்தவகையில் ”தான் பாடசாலையில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ- மாணவிகளை அவதூராக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் இதனால் தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் இக் கொடுமைகளை எதிர்கொண்டதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ” மாணவர்கள்  இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்குமாறும்,  பெயர்களை வெளியே சொல்லாமல் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்காக மேலும் 5,000 மாணவர்களுக்கு...

ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டி

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, கிறைஸ்ட்சர்சில் தொடர்ச்சியாக...

கேக் கொள்வனவு செய்வதை தவிருங்கள்! இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யும் கேக் தொடர்பில் சிக்கல் நிலை தோற்றுவித்துள்ளது. இந்தியாவில்...

PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – குற்றச்சாட்டை மறுக்கும் ஜனக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படுவதற்கு...