Date:

பாடசாலையில் எனக்கும் அந்த கொடுமை நடந்தது -கௌரி

தனியார் பாடசாலையொன்றின் ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளிடம்  பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம்  சென்னையில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கௌரி கிஷன், தான் பாடசாலையில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

 

அந்தவகையில் ”தான் பாடசாலையில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ- மாணவிகளை அவதூராக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் இதனால் தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் இக் கொடுமைகளை எதிர்கொண்டதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ” மாணவர்கள்  இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்குமாறும்,  பெயர்களை வெளியே சொல்லாமல் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

3 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம்

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...

சில அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

தற்போதைய அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு சில அரச ஊழியர்களின் விடுமுறைகள்...

வெளியேறுகை எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...