Date:

பாடசாலையில் எனக்கும் அந்த கொடுமை நடந்தது -கௌரி

தனியார் பாடசாலையொன்றின் ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளிடம்  பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம்  சென்னையில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கௌரி கிஷன், தான் பாடசாலையில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

 

அந்தவகையில் ”தான் பாடசாலையில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ- மாணவிகளை அவதூராக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் இதனால் தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் இக் கொடுமைகளை எதிர்கொண்டதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ” மாணவர்கள்  இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்குமாறும்,  பெயர்களை வெளியே சொல்லாமல் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிவாயு விநியோகம் செய்வதில் சிக்கல்

கொழும்பு, பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 48 பகுதிகளுக்கு...

உயிரிழப்பு 474 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம், ஆசியாவில் பேரழிவுகளால்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை...