Date:

பட்டாசுகளுக்கான கேள்வி அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பட்டாசுகளுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பட்டாசுகளின் உற்பத்திக்கு அதிக தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நிறைவடைந்த பின்னர் வரும் அடுத்த சில நாட்களில் பட்டாசு தேவை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு...

4 மாகாணங்களில் டெங்கு அபாயம்a

நாட்டில் இந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் வரை 29,412 டெங்கு...

புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்

அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க்...

“கச்சத்தீவை இலங்கை விட்டுக்கொடுக்காது”

கச்சத்தீவை இலங்கை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்...