Date:

தாய்ப்பால் புரைக்கேறியதில் சிசு மரணம்

யாழ்ப்பாணம் முரசவில் பகுதியில் மூன்றரை மாத குழந்தை ஒன்று தாயின் பால் புரைக்கேறியதில் உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய் பாலூட்டும் போது மயங்கி விழுந்ததாகவும், அதே நேரத்தில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும் சிசு உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் 'மிடிகம லாசா' என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர...

விசேட பண்ட வரி;கிழங்கு வெங்காயம் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கும் சாத்தியம்

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க...

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

நாட்டில்  சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனை

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்...