Date:

வட கொழும்பில் நடைபெற்ற ஜனனம் அறக்கட்டளையின் மாபெரும் இலவச புலமைப் பரிட்சை கருத்தரங்கு.!

 

    கலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் ஜனனம் அறக்கட்டளையின்
கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டத்தின் ஊடாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்று(18)
கொழும்பு மாவத்த சென்ந் அந்தோணிஸ் தமிழ் வித்தியாலயத்தில் மிக பிரமாண்டமாக 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

 

இக் கருத்தரங்கில் கலந்துகொண்ட
மாணவர்களில் இறுதியில் திறன்பட கேள்விகளுக்கு பதில் அளித்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டி, கேடயங்களை ஐ டி எம் ன் சி (IDMNC)சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் வழங்கி வைத்ததுடன்,மாணவர்கள்
மத்தியில் அறிவுரையும் ஆற்றினார்.

இக் கருத்தரங்கில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,ஜனனம் அறக்கட்டளையின் வடகொழும்பு முக்கியஸ்தர்கள்
என்று பலரும் கலந்து கொண்டனர்.

ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டம் கொழும்பு மாவட்டம் தொடக்கம் நாடு பூராகவும் எமது கல்விப் பணியை பல வருடங்களாக முன்னெடுத்துக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373