Date:

கரை ஒதுங்கிய பிரபல ஊடகவியலாளரின் சடலம்!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் ஒலிபரப்பாகும் சிறுவர் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக கடமையாற்றிய இந்துனில் ஜயவர்தன சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் இன்று (05) இந்துனில் ஜயவர்தனவின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

பிலியந்தலை பகுதியில் வசித்து வந்த அவர், கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

இந்துனில் ஜயவர்தனவின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார், விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்துனில் ஜயவர்தன, ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் பயிற்சி நிறுவனத்தில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றியுள்ளதுடன், இதற்கு முன்னர் லக்பிம பத்திரிகை, சுவர்ணவாஹினி தொலைக்காட்சி போன்ற ஊடக நிறுவனங்களிலும் கடமையாற்றியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Breaking கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல்; நால்வர் மாயம்! 5 பேர் காயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில்...

காசாவை தேடிவந்த உதவிக்கப்பல்..! | கைப்பற்றிய இஸ்ரேலியர்கள்!

மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373